காவிரி நீரை நிரப்புக!

img

வீணாகக் கடலில் கலப்பதை தவிர்த்து ஏரி, குளங்களில் காவிரி நீரை நிரப்புக! சிபிஎம் கரூர் மாவட்டக் குழு வலியுறுத்தல்

காவிரியிலிருந்து கரூரில் உள்ள ஏரி, குளங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பி அதன் மூலம் குடிநீர், விவசாயத்தை மேம்படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது